ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விடுதலைகளம்

விடுதலைகளம் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன்
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை
சந்தித்து விடுதலைகளம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள
இராஜகம்பள - தொட்டியநாயக்கர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு
பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். 2016 தமிழக சட்டமன்ற 
குறித்து முதல்வருடன் பேசப்பட்டது