கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 58 ஆம் ஆண்டு விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து 3 லட்சம் இராஜகம்பள தொட்டியநாயக்கர்கள் பங்கேற்கும் விழாவை சீர்குலைத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,
நாள் 19-5-2014 திங்கட்கிழமை காலை 10மணி -
தலைமை- இனமான போராளி கொ.நாகராஜன் நிறுவன தலைவர் - விடுதலைகளம்- இராஜகம்பள - தொட்டியநாயக்கர் சொந்தங்களே அனைவரும் வாரீர் வாரீர்
விடுதலைகளம், தொடர்புக்கு - 9487066643
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 58 ஆம் ஆண்டு விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து 3 லட்சம் இராஜகம்பள தொட்டியநாயக்கர்கள் பங்கேற்கும் விழாவை சீர்குலைத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,
நாள் 19-5-2014 திங்கட்கிழமை காலை 10மணி -
தலைமை- இனமான போராளி கொ.நாகராஜன் நிறுவன தலைவர் - விடுதலைகளம்- இராஜகம்பள - தொட்டியநாயக்கர் சொந்தங்களே அனைவரும் வாரீர் வாரீர்
விடுதலைகளம், தொடர்புக்கு - 9487066643