ஜாதி வாரி கணகெடுப்பு விபரங்களை மத்திய அரசு வெளியிட கோரி நாமக்கல் மாவட்ட விடுதலைகளம் சார்பில் 18.08.2015 ( காலை 10 மணிக்கு ) நாமக்கல் அண்ணா சிலை அருகில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைப்பெற்றது. நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலைகளம் சட்ட அலோசகர் நல்வினை விஸ்வராஜ் முடித்து வைத்தார். உப்பிலிய நாயக்க சங்க மாநில தலைவர் வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார். விடுதலைகளம் மாநில மாவட்ட பொறுப்பளார்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.