காந்தியவாதியான சசிபெருமாளும் தனது வாழ்நாளை மது ஒழிப்புக்காக அர்ப்பணித்திருந்தார். இன்று மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதுதான், யாரும் எதிர்பாராதவகையில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். சமூக மாற்றத்திற்காக உழைத்த தலைவர், தான் அர்ப்பணித்த பணியின்போதே மரணமடைந்துள்ளார்.
திரு சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைகளம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் பங்கேற்றுள்ளார். அவருக்கு விடுதலைகளம் நிறுவன சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
திரு சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைகளம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் பங்கேற்றுள்ளார். அவருக்கு விடுதலைகளம் நிறுவன சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.