பரிசளிப்பு விழா
பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்,
12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் நாமக்கல் மாவட்டத்தில் பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் சமூக மாணவ மாணவியருக்கு நாமக்கல் மாவட்ட விடுதலைகளம் சார்பில் பரிசளிப்பு விழா 15.06.2014 அன்று நடைபெற உள்ளது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகள் மதிப்பெண் பட்டியல் புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 94870 66643